முதலிரவு அன்றே
பெண் 1: முதலிரவு அன்னிக்கே என் கணவரைப் பற்றி நல்லாப் புரிஞ்சிக்கிட்டேன்
பெண் 2: எப்படி?
பெண் 1: அவரே பால் சொம்பைக் கழுவி, மெத்தை தலையாணி மடிச்சு வச்சார்...
பெண் 2: எப்படி?
பெண் 1: அவரே பால் சொம்பைக் கழுவி, மெத்தை தலையாணி மடிச்சு வச்சார்...
0 Comments:
Post a Comment
<< Home