வாய் விட்டு சிரித்தால்...

நண்பர்களே, சிரிப்பு மனிதராசியின் ஆறாம் அறிவின் ஆதாரம்..முடிந்த அளவு சிரியுங்களேன்..... Change your Font Settings to UTF-8 to read the tamil letters here..[View->Encoding->UTF-8]

Name:
Location: Karaikudi, Tamilnadu, India

ஏதோ பிறந்தோம், ஏதோ வாழ்ந்தோம் என்றிருப்பதல்ல வாழ்க்கை! எப்படி வாழ்ந்தோம் என்பதும் ஒரு அங்கம். வாழக் கிடைத்த வாழ்க்கையில், ஒரு சிலருக்காவது வசந்தத்தின் முகவரியை அறிமுகம் செய்தோமேயானால் அதுவே வசீகரத்தின் வனப்பைக் கூட்டும்!

Wednesday, May 17, 2006

குறுந்தகவல் # 4: இதே வருடம்....

வருடம் 1927
.
.
.
ஜூன் 15ம் தேதி
.
.
.
இரவு 10.45 மணி
.
.
.
.
பெருசா ஒண்ணும் நடக்கல... எல்லாரும் தூங்கினாங்க...
நீயும் போய்த் தூங்கு என்ன? ;-)


நன்றி1: செல்பேசியில் குறுந்தகவல் அனுப்பிய தோழி அர்ச்சனாவிற்கு!

நன்றி2: கைப்பேசியை விட செல்பேசி என்பது பொருத்தமான சொல் என்று கருத்துக்களைப் பகிர்ந்த இணையச் சகோதரர் திரு. உமாநாத் அவர்கட்கு!

1 Comments:

Blogger Raghavan alias Saravanan M said...

நன்றி கெளதம் !!

Sunday, November 19, 2006 1:10:00 AM  

Post a Comment

<< Home